Monday, July 29, 2013



எறும்பும் ... அவளும் 
---------------------------------

எனக்கு  இப்போது தான் விளங்கிற்று  ஏன் 
எறும்புக்கூட்டம் இங்கு செல்கிறது கிழக்கு நோக்கி!
என்  வெல்லத்தை தேடி இந்தியாவிற்கு!

அவள்  தொலைபேசி மணியோசை கூட 
பெருங்கலவரம் கலந்தது அதனிடையில் ....
யார் அவள் அழைப்பை ஏற்பதென்று !

என்னவளோ என்னை மட்டுமே தேர்வு செய்ய 
தலைகள் கவிழ்த்தன! தாடிகள் வளர்ந்தன!

No comments: