இயக்கமற்ற இரவினிலே ஏங்கி இங்கு நான் இருக்க
இயற்கையின் கொடையாய் எங்கிருந்தோ நீ வந்தாய்
காதருகே உன் குரல் சினுங்க
காட்சி மட்டும் மறைந்தது ஏன் ?
காலம் இங்கு கனியவில்லை
கண் இமையும் சரிய வில்லை
தலைவியின் தலை கோத
அவள் இதயமிடம் குடி ஏற
பொறுத்திரு மனமே , முதலில்
உன் புதியவள் கரம்பற்ற !!!
No comments:
Post a Comment