Wednesday, July 24, 2013

என்னவளே !!!

இயக்கமற்ற இரவினிலே ஏங்கி  இங்கு  நான்  இருக்க 
இயற்கையின்  கொடையாய்  எங்கிருந்தோ நீ  வந்தாய் 

காதருகே உன் குரல் சினுங்க 
காட்சி மட்டும் மறைந்தது ஏன் ?

காலம் இங்கு கனியவில்லை 
கண் இமையும் சரிய வில்லை 

தலைவியின் தலை கோத 
அவள் இதயமிடம் குடி ஏற 

பொறுத்திரு மனமே  , முதலில் 
உன் புதியவள் கரம்பற்ற !!!

No comments: